சென்னை: இலங்கை அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் வடக்கு- வட மேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை (30ம் தேதி) அதிகாலையில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு...
Showinpage View More 
ஒவ்வொருவரும் ஆரோக்கியமான மற்றும் நிலையான ஓய்வூதிய வாழ்க்கையை விரும்புகிறார்கள். ஆனால் ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு பெரிய வங்கி இருப்பு அல்லது ஒரு நிலையான பென்ஷனை நம்புவது மட்டுமல்ல. உங்கள் தினசரி செலவுகளுக்கு ஒரு உறுதியான வருமான மூலமும், எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பும், நல்ல நிதி வளர்ச்சியும் வேண்டும். வாழ்க்கை காப்பீடு இந்த அனைத்தையும்...
கொழும்பு: இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்து விட்டது. இலங்கையில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வந்த நிலையில், இந்தியாவை நோக்கி நகரும் ‘டிட்வா’ புயலின் தாக்கத்தால் பெருமழை கொட்டி வருகிறது. இதனால் திரும்பிய திசை எல்லாம் இலங்கை முழுவதும் வெள்ளக்காடாக மாறி...
பனாஜி: கோவாவில் 77 அடி உயரத்தில் வெண்கலத்தில் அமைக்கப்பட்ட ராமர் சிலையை பிரதமரி் மோடி நேற்று திறந்து வைத்தார். கோவாவில் உள்ள ஸ்ரீசமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தின் 550வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, கோவாவில் 77 அடி உயரத்தில் வெண்கலத்தில் செய்யப்பட்ட ராமர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலையை நேற்று பிரதமர் மோடி...
தமிழகம் View More 
சென்னை: தொடர்ந்து 2வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனார் என்ற வரலாற்றை படைப்பதே நான் எதிர்பார்க்கும் மாபெரும் பரிசு என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: எனது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் எட்டுத்திக்கிலிருந்தும் வந்த உங்கள் வாழ்த்தொலி இந்த பிறந்த நாளையும் சிறந்த நாளாக்கி...
தமிழகம் View More 
சென்னை: கரூரில் நடிகர் விஜய் நடத்திய தவெக ரோட் ஷோ நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகள் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உத்தரவிட உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது...
அரசியல் View More 
சென்னை: கூட்டணி ஆட்சியை பொறுத்தவரை தேர்தல் முடிவை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும் என அன்புமணி தெரிவித்தார். பாமக தலைவர் அன்புமணி, ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் கடந்த ஜூலை 25 முதல் நவம்பர் 9ம் தேதி வரை 108 நாட்கள் தமிழகம் முழுவதும் அரசியல் நடைபயணம் மேற்கொண்டார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு...
வழிபாடு முறைகள் View More 
திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண் பெண் உறவு நிலையை குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவித பிணைப்பும் ஆகும். ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையை கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்கு பலர் அறிய செய்து கொள்ளும் செயலே திருமணம் எனப்படும். திருமணம் என்பது...
திருமலையில் இருக்கும் ஸ்ரீனிவாசரை போலவே, சென்னையில் உள்ள முகப்பேரில் `சந்தான ஸ்ரீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு வரமளித்து வருகிறார். அவரை பற்றிய இந்து தொகுப்பில் காணலாம். தன்னை வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கு மகப்பேறு வழங்குவதற்காகவே, இந்த முகப்பேறு மேற்கில், `ஸ்ரீசந்தான ஸ்ரீனிவாச பெருமாளாக’ எழுந்தருளியிருப்பதாக இங்கு பூஜைகளை மேற்கொண்டு வரும் கோயிலின் மூத்த பட்டர் அண்ணா ஸ்ரீநிவாசன்...
கிரகங்கள் பல்வகைகளில் ஒன்றுக் கொன்று தொடர்புகொண்டுள்ளது. அந்தவகையான தொடர்புகள் திருஷ்டி எனப்படும் பார்வைகளால் இணையும். நட்சத்திரங்கள் வழியே இரண்டு கிரகங்கள் இணையலாம். திரிகோண ஸ்தானங்கள் வழியே கிரகங்கள் இணையலாம். ஒரே ராசிக்கட்டத்தில் அதாவது பாவகத்தில் நெருக்கமாக இணைய வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இவ்வாறு கிரகங்கள் ஒன்றையொன்று தொடர்பு கொள்வதால் யோகங்கள் எனச் சொல்லப்படும் பலன்கள் உருவாகின்றன....
சமையல் View More 
தேவையானவை: பயத்தம் பருப்பு - 1 கப், பால் பவுடர் - 1 கப், பவுடராக்கிய சர்க்கரை - 1 கப், முந்திரி துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன், ஏலப் ெபாடி - 1 டீஸ்பூன். செய்முறை: பயத்தம்பருப்பை கழுவி துணியில் உலர்த்தி முக்கால் பதம் காய்ந்ததும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பவுடராக்கவும்....
10 hours agoBY Lavanya
தேவையானவை: வேர்க்கடலை தோலுடன் - 1 கப், பொட்டுக்கடலை - ¼ கப், உளுத்தம் பருப்பு - 8 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 4, உப்பு தேவைக்கு, பெருங்காயம் - 1 டீஸ்பூன், புளி - அரை நெல்லிக்காய் அளவு, கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 10 இதழ்கள். செய்முறை: வெறும்...
10 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் தினை - 1 கப் துவரம் பருப்பு - கால் கப் பயத்தம் பருப்பு - கால் கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் -2 இஞ்சி - சிறிது பெருங்காயம் - கால் தேக்கரண்டி எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - 2 கொத்து. செய்முறை: தினை,...
27 Nov 2025BY Lavanya
தேவையானவை மஷ்ரூம் - அரை கப் (நறுக்கியது) பாஸ்மதி ரைஸ் - 1 கப் பூண்டு - 4 பல் இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 1 வெள்ளை மிளகு - கால் தேக்கரண்டி சோயாசாஸ் - 1 தேக்கரண்டி வினிகர் - கால் தேக்கரண்டி உப்பு...
26 Nov 2025BY Lavanya
தேவையானவை பாஸ்மதி அரிசி - 1 கப் நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை - 2 துண்டு கிராம்பு, ஏலக்காய் - தலா 4 வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி...
26 Nov 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் எனிமா சிகிச்சை மலச்சிக்கல் ஆரம்பநிலையில் உள்ளவர்கள், வயிறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எனிமா பயன்படுத்தலாம். எனிமா எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்தால் எடுக்கலாம். அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு இருக்கிறது. அங்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள்....
நன்றி குங்குமம் தோழி பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் வியாதி என முன்பெல்லாம் சர்க்கரை நோயை சொல்வதுண்டு. ஆனால், இப்போதோ வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருக்கிறது. ஏழை, பணக்காரர் என்று பாகுபாடு இல்லாமல் அதிகரித்து வரும் இந்த சர்க்கரை நோயானது வருவதற்கு முன்பாகவே பல அறிகுறிகளை நமக்கு உணர்த்துவது உண்டு. அவ்வாறு உடல் உணர்த்தும்...
நன்றி குங்குமம் டாக்டர் பொதுநல மருத்துவர் சுதர்சன் சக்திவேல் அலர்ஜி அெலர்ட் நாம் எந்த நோய்க்காக மருத்துவரை அணுகினாலும், அவர் பரிந்துரைக்கும் மருந்து உடலுக்கு நன்மை செய்து நோயைச் சரிசெய்யவே கொடுக்கப்படுகிறது. ஆனால், சிலருக்கு மட்டும் அந்த மருந்தை உடல் தாங்க முடியாமல், ஒரு விரும்பத்தகாத எதிர்வினையைக் (reaction) காட்டும். இந்த நிலையே மருந்து அலர்ஜி...
நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் - ஒரு நுட்பமான பார்வை! கடந்த இதழில் ஹிஸ்ட்ரியோனிக் பர்சனாலிட்டி டிஸார்டர் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த இதழிலும் அதன் தொடர்ச்சியாக சில விஷயங்களைக் கவனிப்போம்.சில சமயங்களில் நாமும்கூட சிலரை அவர்கள் உண்மையில் நம்மிடம் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்களோ அதைவிட அதிக அளவில் நெருக்கமாக இருப்பதாகக்...
நன்றி குங்குமம் டாக்டர் மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி செவ்விது செவ்விது பெண்மை! 40-45 வயதுக்குள் உள்ள பெண்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய மாறுதல் கட்டத்தை அனுபவிக்கிறார்கள். இது பொதுவாக “நடுத்தர வயது மாற்றம்” என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொருவருக்கும் “கிரைசிஸ்”(Crisis)ஆக இருக்காது; ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது ஒரு சுயபரிசோதனையின் காலம்....
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
இந்தோனேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட ஜாவா தீவின் செமெரு எரிமலை வெடித்து புகையை கக்கி வருகிறது. ...
அபுதாபியில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. ...
பாகிஸ்தானில் செயற்கை பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் கேஸ் கசிந்து பாய்லர் வெடித்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பைசலாபாத் அருகே மாலிக்பூரில் உள்ள தொழிற்சாலையில் பாய்வூர், வெடித்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ...
விவசாயம் View More 
இயற்கை விவசாயம், பாரம்பரிய விதை மீட்பு என இன்றைய இளம் தலைமுறையினரில் சிலர் விவசாயத்தில் சைலன்டாக ஒரு புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள கல்பட்டி சத்திரத்தைச் சேர்ந்த அரவிந்தன், அவர்களில் முக்கியமான நபராக விளங்குகிறார். தமது உறவினருக்கு சொந்தமான நான்கரை ஏக்கர் நிலத்தைத் திருத்தி முழுக்க முழுக்க இயற்கை விவசாயம்...
25 Nov 2025BY Porselvi
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 முதல் 22 லட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் குறுவை, நவரை மற்றும் கோடைக் காலங்களில் 6 முதல் 8 லட்சம் எக்டரிலும், சம்பா மற்றும் தாளடிப் பருவங்களில் சுமார் 14 முதல் 16 லட்சம் எக்டரிலும் பயிரிடப்படுகிறது. சம்பா மற்றும் தாளடியில் நீண்டகால (145 முதல் 160 நாட்கள்)...
25 Nov 2025BY Porselvi
சின்ன வெங்காயம் விதை உற்பத்தி செய்வதற்கான சில வழிமுறைகள் குறித்து கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக விதை பிரித்தெடுப்பு, உலர்த்துதல், சுத்திகரிப்பு உள்ளிட்ட செயல்முறைகள் குறித்து இந்த இதழில் காண்போம். அறுவடை செய்யப்பட்ட பூங்கொத்துக்களில் இருந்து விதைகளை பிரித்தெடுத்து அதன் தரத்தினை மேம்படுத்துதல் மிக அவசியம். விதை பிரித்தெடுக்கும்போது விதை காயப்படாமல் பிரித்தெடுக்க வேண்டும்....
24 Nov 2025BY Porselvi
