டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ரோ கட்டணம் உயர்த்தப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக DMRC ஒரு முன்னாள் பதிவில் தெரிவித்துள்ளது. புதிய விதிகளின் கீழ், கட்டணம் ஒரு ரூபாயிலிருந்து நான்கு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே...
Banner News View More 
பொது சுகாதாரத் திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: பொது சுகாதாரத் திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். அனைத்து மாநிலங்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதில் ஒன்றிய அரசு தவறிவிட்டது. அனைத்து தரப்பு மக்களின் நலன்களை காக்கும் வகையில் தமிழ்நாட்டில் பொது சுகாதாரத் திட்டம் உள்ளது. தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை...
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேசம் புலந்த்சாஹரில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காஸ்கஞ்சிலிருந்து ராஜஸ்தான் சென்று கொண்டிருந்த கோகாஜி பக்தர்கள் நிறைந்த டிராக்டரை ஒரு லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த 43 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் NH 34 இன்...
சென்னை: இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, மக்களாட்சியை காக்க வெற்றி பெற்று வர வேண்டும் என முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் 14வது குடியரசு துணை தலைவராக இருந்தவர் ஜகதீப் தன்கர்....
தமிழகம் View More 
தென்காசி: சங்கரன்கோவில் அருகே சீல் வைக்கப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டதால் 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...
அரசியல் View More 
* எங்கள் கூட்டணி கட்சியின் தலைவர் இபிஎஸ். அவர்தான் முதல்வர் வேட்பாளர். இபிஎஸ் எந்த மன வருத்தத்திலும் இல்லை. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் * அரசியலுக்காக, வாக்குகளுக்காக விஜயகாந்தை விஜய் பயன்படுத்துகிறார் என்றால் அதை மக்களும் ஏற்க மாட்டார்கள். நாங்களும் ஏற்க மாட்டோம். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ...
அரசியல் View More 
திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. எடப்பாடி வருகைக்காக துறையூரில் காத்திருந்த அதிமுகவினர், அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுை தடுத்து நிறுத்தி கதவை திறந்து ஓட்டுநரை தாக்க அதிமுகவினர் பாய்ந்ததால் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அதிமுகவினர் சேதப்படுத்தியதால் துறையூரில் உச்சகட்ட பதற்றம் நிலவியது. திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில்...
வழிபாடு முறைகள் View More 
பெரியாழ்வார் பிள்ளைத்தமிழில் ஒரு பாசுரம். முதலில் பாசுரத்தைப் பார்த்து விடுவோம். பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகளிருப்ப, மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்; சாளக்கிராமமுடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான், ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதை நங்காய், உன் மகனைக் கூவாய்.இதன் பொருள் இனிமையானது....
‘ஆற்று நீருக்கு சுவை உண்டு மண் நிலத்திற்கு சக்தி உண்டு’. என்பதற்கு ஏற்ப, புன்னைநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கிறாள் அன்னை முத்துமாரியம்மன். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சோதனை, வேதனையைத் தீர்த்து நல்லபடி வாழ்வளிக்கும் தேவியவள். சோழர் காலத்தில் கீர்த்தி சோழன் என்பவரால் சிறிய கோயிலாகக் கட்டப்பட்டது. அதன் பின்பு மராட்டிய மன்னர்களால் விரிவுப் படுத்தப்பட்டது....
கிரகங்களே தெய்வங்களாக பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்றபொழுது இந்த தலத்தின் அருகே அச்சு முறிந்தது. அதனால் இவ்விடத்திற்கு அச்சு + இறு + பாக்கம் என்ற பெயர் பெற்றது. அச்சு முறிந்த இடத்தில் காவலர்கள் சக்கரத்தை சரி செய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று வந்தது. அதனை பிடிக்க மன்னன்...
சமையல் View More 
தேவையானவை கோதுமை மாவு - 1 கப் பாலக் கீரை - ஒரு கட்டு பச்சைமிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப. மசாலாவிற்கு: வேக வைத்த துவரம்பருப்பு - 1 கப் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி -...
22 Aug 2025BY Lavanya
தேவையானவை: தேங்காய் துருவல், பச்சரிசி, வெல்ல தூள் - 1 கப், பாசிப்பருப்பு - ½ கப், ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், தண்ணீர் - 3 கப். செய்முறை: முதலில் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி ஈரமின்றி ஒரு காட்டன் துணியில்...
22 Aug 2025BY Lavanya
தேவையானவை: ராகி மாவு - 1 கப், தேங்காய் துருவல் - ½ கப், வெல்லம் - ¼ கப், ஏலப்பொடி - ½ டீஸ்பூன். செய்முறை: ராகி மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தாம்பாளம் அல்லது பாத்திரத்தில் போட்டு நல்ல கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மரக்கரண்டியால் கிளறவும். மாவு...
22 Aug 2025BY Lavanya
தேவையானவை சீவிய பாதாம் துருவல் - 1கப் கார்ன்ஃப்ளார் - 1 தேக்கரண்டி பாதாம் விழுது - அரை கப் எண்ணெய் - தேவைக்கேற்ப. கட்லெட் செய்வதற்கு வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப் பிரெட் தூள் - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி மசாலாவிற்கு: பொடியாக...
21 Aug 2025BY Lavanya
தேவையானவை: பப்படம் - 10 (கேரளா பப்படம்), புளித்த தயிர் - 1 கப், பச்சரிசி - 250 கிராம், இஞ்சி - ஒரு சிறு துண்டு, பச்சைமிளகாய் - 6, உப்பு, எண்ணெய் தேவைக்கு. செய்முறை: பப்படங்களை தயிரில் ஊறவைக்கவும். பச்சரிசியையும் ஊறவைத்து பப்படத்துடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இந்தக் கலவையில் பச்சை...
21 Aug 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் நேர மேலாண்மையைச் சிறப்பாகத் திட்டமிடுவதோடு, இலக்கு நோக்கிப் பயணிப்பதில் மிக முக்கியமான காரணி முடிவுவெடுக்கும் ஆற்றல். எடுத்த முடிவுகளில் எதில் உறுதியாக இருக்க வேண்டும், எதை எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற சூட்சமத்தில்தான் வெற்றியின் திறவுகோல் ஒளிந்திருக்கிறது என்பதை உணர...
நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது போல் ஆண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கியமான புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு உரித்தான முக்கியமான சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள், அறிகுறிகள் பற்றி விவரிக்கிறார் சிறுநீரகவியல் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்...
நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா என் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். அவன் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அவன் நண்பர்களோடு பழக தயங்குகிறான். சிலர் இவனை கிண்டலும் செய்கிறார்கள். இந்தப் பிரச்னை தீர வழி சொல்லுங்கள். - அம்மையப்பன், திருநெல்வேலி. நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள்...
நன்றி குங்குமம் டாக்டர் தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இதில் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் நிம்மதியான தூக்கத்திற்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். இதைத்தான் தூக்கம் என்பது வரம் என்றும் சொல்லப்படுகிறது. இரவில் நன்கு தூங்கி எழுபவர்கள்தான்,...
நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் ஆசிரியர் பணியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அறுபது வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் என்னிடம் கால் முட்டி வலி காரணமாக சிகிச்சைக்கு வந்திருந்தார். ஆசிரியர் பணியில் இருந்த பொழுது தொடர்ந்து ஆறு மணி நேரமாவது தினமும் நிற்க வேண்டிய சூழல் இருந்ததால் அவருக்கு கால் முழுவதும் நரம்பு சுற்றி...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
சூடானில் புதிய வகை காலரா தொற்று காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...
முதன் முறையாக 'மாலத்தான் போட்டியைத் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. வெயில் கொளுத்துவதால் வணிக வளாகங்களுக்குள் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. ...
தெற்கு ஐரோப்பிய நாடுகளை அடுத்தடுத்து வெப்ப அலை தாக்கி வருவதால் 44 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் கொளுத்தியது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் சுமார் 10 நாடுகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. ...
விவசாயம் View More 
காளான் வளர்ப்புக்கு வைக்கோல் கொண்டு படுக்கை அமைப்பதுதான் காளான் வளர்ப்பாளர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பதித்தவிளை பகுதியைச் சேர்ந்த கவின்ராஜ் என்ற இளைஞர் மரத்தூளைக் கொண்டு படுக்கை அமைத்து காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறார். இது வைக்கோல் படுக்கையை விட பல விதத்தில் கூடுதல் பலன் தருவதாக தெரிவித்திக்கிறார். இதுகுறித்து கடந்த...
22 Aug 2025BY Porselvi
வளர்ப்பு இறால்களில் வனாமி இறால்களும், வரி இறால்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் வரி இறால்கள் கடலில் இருந்து சினையாக பிடிக்கப்பட்டு, கரைக்குக் கொண்டு கொண்டுவந்து பிரத்யேகத் தொட்டிகளில் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பின்னர் அவை பொரிக்கும் குஞ்சுகளை முறையாக வளர்த்து விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய சினை இறால்களை தொட்டிகளில் அடைத்து பராமரிக்கும் முறை குறித்து விளக்குகிறார் கன்னியாகுமரி...
22 Aug 2025BY Porselvi
காட்டுப்பன்றிகளால் அவதியுறுவது விவசாயம் மட்டுமல்ல. சில நேரம், விவசாயிகளும்தான். தமிழ்நாட்டில், கோவை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சேலம், ஈரோடு போன்ற ஊர்களில் காட்டுப்பன்றிகளின் மோதல்களால் அதிகளவு பாதிப்பு அடைந்துள்ளது. இப்படி காட்டுப்பன்றி பெருக்கத்திற்கு காரணம் அவைகளை வேட்டையாடும் ஓநாய், சிறுத்தை, நரி, புலி போன்ற விலங்குகள் குறைந்ததுதான். இதுமட்டுமின்றி ஒரு காட்டுப் பன்றி ஒரு முறை குட்டி...
19 Aug 2025BY Porselvi