சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது....
Showinpage View More 
சென்னை: ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக போராடிய இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில், ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்...
சென்னை: தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்பிலான 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் விமானம் மூலமாக பல்வேறு கடத்தல் நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏர் இன்டெலிஜென்ஸ் அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், தாய்லாந்து...
சென்னை: தாம்பரம் -செங்கல்பட்டு இடையே 4வது ரயில் வழித்தடம் அமைக்கும் பணியில் தெற்கு ரயில்வே தீவிரம் காட்டி வருகிறது. சென்னை கடற்கரை செங்கல்பட்டு இடையே சுமார் 60 கிலோ மீட்டர் நீளம் உள்ள வழித்தடத்தில் தினசரி 4 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை கடற்கரையிலிருந்து-தாம்பரம் வரையில் 4 வழித்தடங்கள் ரயில்வே...
தமிழகம் View More 
சென்னை: ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காக போராடிய இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பக்கத்தில், ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதிவரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்...
தமிழகம் View More 
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது....
அரசியல் View More 
திண்டுக்கல்: கை நம்மை வீட்டு போகாது என்று திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு அதிமுக என்ற அடிமை கிடைத்துள்ளது, புது அடிமை கிடைக்குமா என பாஜக தேடுகிறது. எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்றும் கூறினார். ...
அரசியல் View More 
சென்னை: அரசியலமைப்பு தலைவராக தொடர்ந்து 25 ஆண்டுகள் பதவி வகித்து வரும் பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்று முன்தினத்துடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
வழிபாடு முறைகள் View More 
ஆதிசக்தியான அம்பிகைக்கு சேவகம் செய்யும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை யோகினிகள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் பல்லாயிரம் கோடியில் இருந்தாலும், இவர்களுள் முக்கியமானவர்களாக கருதப்படுவது அறுபத்தி நான்கு யோகினிகள் ஆவார்கள். இந்த அறுபத்தி நால்வருள், இதுவரை நாம் அதிகம் கேள்விப்படாத ஒரு யோகினியான தூம்ரா யோகினியை பற்றி இந்த கட்டுரையில் காண்போம். தூம்ரம் என்றால் என்ன?...
அன்ன சரஸ்வதி தந்த அமுதசுரபி பராசக்தி அன்னபூரணியாகக் காசியில் அருள்பாலிக்கின்றாள். லட்சுமியை அன்ன லட்சுமி என்று அழைக்கிறோம். சரஸ்வதியை அவ்வாறு அழைக்கும் வழக்கமில்லை. அன்ன சரஸ்வதி என்றால் அன்ன வாகனத்தில் பவனிவரும் சரஸ்வதி என்றே பொருள் கொள்வர். சரஸ்வதி அள்ள அள்ளக் குறையாத உணவு தரும் அமுத சுரபி என்னும் பாத்திரத்தை ஆபுத்திரன் என்பவனுக்குக் கொடுத்ததாகவும்...
சரஸ்வதி பூஜை 1-10-2025 விஜயதசமி 2-10-2025 1. முன்னுரை நவராத்திரி உற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. பத்தாம் நாள் தசமி. வெற்றியைத் தரும் விஜய தசமி. அதற்கு முதல் நாள் சரஸ்வதி பூஜை. கல்வி தேவதைக்கான விழா. வீரத்திற்கு மூன்று நாட்களும், செல்வத்திற்கு மூன்று நாட்களும், கல்விக்கு மூன்று நாட்களும், என ஒன்பது நாட்கள் நடைபெறும்...
சமையல் View More 
தேவையான பொருட்கள் வாழைக்காய் - 1 சின்ன வெங்காயம் - 5 பச்சைமிளகாய் - 2 கருவேப்பிலை - சிறிது கடுகு - 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு - 1/4 ஸ்பூன் தேங்காய் துருவல் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: வாழைக்காயை வேக வைத்து...
21 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் 2 வாழைக்காய் 2 வெங்காயம் 3 தக்காளி சிறிதளவுகறிவேப்பிலை இலைகள் 1/2 மூடி தேங்காய் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் மிளகாய் தூள் 1 டேபிள்ஸ்பூன் மல்லி தூள் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 4-5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் 1 டீஸ்பூன்...
21 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் 1 டம்ளர் கவுனி அரிசி 100 கிராம் வெல்லம் 5 ஸ்பூன் தேங்காய் துருவல் 4 ஸ்பூன்நெய் 5முந்திரி 5த்ராட்சை செய்முறை: அரிசியை கழுவி கொண்டு முதல் நாள் இரவு ஊற வைக்கவும். பிறகு அந்த தண்ணீருடன் குக்கரில் நன்குவேக வைத்துக் கொள்ளவும்.பிறகு தேங்காய் துருவல் வெல்லம் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறிக்...
21 hours agoBY Lavanya
தேவையான பொருட்கள் 2மீடியம் சைஸ் வாழைக்காய் 3/4 டீ ஸ்பூன்ம.தூள் 2 டீ ஸ்பூன்வறுத்து அரைத்த மிளகு தூள் 1 டீ ஸ்பூன்சீரகத் தூள் 3/4 டீ ஸ்பூன்சோம்பு தூள் 1/2 டீ ஸ்பூன்தனியா தூள் 1 ஸ்பூன்தனி மிளகாய் தூள் ருசிக்குஉப்பு தாளிக்க:- 1 டீ ஸ்பூன் கடுகு 3/4 ஸ்பூன்உ.பருப்பு 1/2 ஸ்பூன்க.பருப்பு...
07 Oct 2025BY Lavanya
தேவையான பொருட்கள் 2கிரீன் ஆப்பிள் (மீடியம் சைஸ்) 2+1(3 ஸ்பூன்)ஸ்பூன்காஷ்மீரி மிளகாய் தூள், தனி மிளகாய் தூள் 1 ஸ்பூன்கடுகு,வெந்தயம் வறுத்து பொடித்தது தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன் 3சி.மிளகாய் 1 ஆர்க்குகறிவேப்பிலை 1 டீஸ்பூன்ம.தூள் 1 டீ ஸ்பூன்பெருங்காயத்தூள் 2 டேபிள் ஸ்பூன்ந.எண்ணெய் 1 டீஸ்பூன்வினிகர் ருசிக்குகல் உப்பு செய்முறை: ஆப்பிளை சுத்தம்...
07 Oct 2025BY Lavanya
விளையாட்டு ➔
செய்திகள்
ஆலோசனை View More 
நன்றி குங்குமம் டாக்டர் மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி செவ்விது செவ்விது பெண்மை! மாலை நேரம். வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் மீனா (38 வயது) மற்றும் அவள் கணவன் அரவிந்த் (42 வயது). வேலை முடித்து வந்த அரவிந்த், மனைவியின் முகத்தில் சோர்வு தெரிகிறதை கவனிக்கிறார். அரவிந்த்: மீனா, இன்று மிகவும் சோர்வாகத்...
நன்றி குங்குமம் தோழி மனம் பேசும் நூல் நவீனத்துவ மேதையும், சிறந்த நாவலாசிரியரும், பிரேசில் இலக்கியத்தில் மிக முக்கியமானவரும், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் உட்பட பல்வேறு இலக்கிய படைப்புகளை வழங்கியவருமான மச்சடோ டி ஆஸிஸ் எழுதிய ‘மனநல மருத்துவர்’ நூல் மிகவும் கவனம் பெற்ற ஒரு நூல். வார்த்தைகளை அப்படியே மொழி பெயர்ப்பு...
நன்றி குங்குமம் டாக்டர் புற்றுநோயியல் நிபுணர் பிரசாத் ஈஸ்வரன் உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால், எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால், புற்றுநோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால், அதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியுமே தவிர பூரணமாக குணப்படுத்துவது சற்று கடினம்தான். இதனாலேயே இன்றளவும் புற்றுநோயினால் உயிரிழப்புகளும்...
நன்றி குங்குமம் டாக்டர் -மருத்துவப் பேராசிரியர் முத்தையா கல்லூரிப் பருவத்தில் எனக்கு அடர்த்தியாக முடி இருந்தது. இப்போது எனக்கு 28 வயதாகிறது. ஆனால், தலையில் முடி கொட்டி வழுக்கைத் தலையாக மாறிவிட்டது. முடி இல்லை என்கிற காரணத்தால் எனக்குத் திருமணமாவதில் தடை ஏற்படுகிறது. இது எனக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. வழுக்கைத் தலையில் முடி வளருமா?...
நன்றி குங்குமம் டாக்டர் உலக ராபிஸ் நாள் செப். 28 நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றிலும் 14 ஊசிகள் போடுவது தொடர்பாக எண்ணற்ற காமெடிகள் திரைப்படங்களிலும் பத்திரிகைகளிலும் வந்துவிட்டன. அவை பார்ப்பதற்குக் காமெடியாகத் தோன்றுவதாலோ என்னவோ இன்னமும் நாய்க்கடியை நாம் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. நாய்க்கடி குறிப்பாக வெறிநாய்க் கடி மிக ஆபத்தான, உயிரைப் பாதிக்கும் விஷயங்களில்...
வேலைவாய்ப்பு ➔
செய்திகள்
படங்கள் View More 
ஆர்க்டிக்கில் கைவிடப்பட்ட சோவியத் கால ஆராய்ச்சி நிலையத்தை துருவ கரடிகள் கைப்பற்றின. ...
பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு! ...
சூப்பர் புயலாக (Super typhoon) உருவெடுத்துள ரகாசா புயல் பிலிப்பைன்சை தொடர்ந்து தைவானை உலுக்கியது. தைவானில் கடும் சேதத்தை இந்த புயல் ஏற்படுத்தியது. 14 பேர் புயலின் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், ரகாசா புயல் சீனாவின் தெற்கு கடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சீனாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ...
விவசாயம் View More 
படித்தது பி.இ. செய்வது இயற்கை விவசாயம். நாட்டு ரக விதைகளை சேகரிப்பதும், அவற்றைப் பரவலாக்குவதுமே முழுநேர வேலை. இப்படி, படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல், விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் இயற்கை வெள்ளாமைக்கு வந்தவர் ஹானஸ்ட் ராஜ். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூருக்கு அருகேயுள்ள நாகம்பட்டியைச் சேர்ந்த இவர், அந்தப் பகுதியில் பலராலும் அறியப்பட்ட இயற்கை விவசாயியாக பரிணமித்திருக்கிறார்....
07 Oct 2025BY Porselvi
5 ஏக்கர் விவசாயம் பண்றோம். அதுல ஒரு ஏக்கர்ல வரகு போட்டிருக்கோம். வரகுல உழவு ஓட்றது, விதைக்கறது, ரெண்டு களை எடுக்குறது மட்டுந்தான் வேலை. களையைக் கூட நாங்களே எடுத்துடுவோம். அறுவடை செய்றதுக்கு மட்டும் 4 ஆள் வைப்போம். கட்டு கட்றதை நாங்களாவே பார்த்துப்போம். வைக்கோலை நாங்க மாட்டுக்கு தீவனமா பயன்படுத்திக்கறோம்” என வரகு சாகுபடியின்...
07 Oct 2025BY Porselvi
கால்நடை தீவனமாகவும், நெல் வயலுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படும் அசோலா வளர்ப்புக்கு உகந்த சூழல் குறித்து கடந்த இதழில் பார்த்தோம். அசோலாவின் வளர்ச்சிக்கு வேறு என்னென்ன அம்சங்கள் தேவை என்பதை இந்த இதழில் காணலாம். காற்றில் ஈரப்பதம் அசோலா வளர்ச்சிக்கு காற்றில் ஈரப்பதமானது 85 - 90 சதவீதம் இருக்க வேண்டும். ஈரப்பதமானது 60...
06 Oct 2025BY Porselvi