Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

Banner News View More right-arow

  •   டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மெட்ரோ கட்டணம் உயர்த்தப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக DMRC ஒரு முன்னாள் பதிவில் தெரிவித்துள்ளது. புதிய விதிகளின் கீழ், கட்டணம் ஒரு ரூபாயிலிருந்து நான்கு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே...

Banner News View More right-arow

Advertisement

தமிழகம் View More right-arrow

தமிழகம் View More right-arrow

அரசியல் View More right-arrow

  • * எங்கள் கூட்டணி கட்சியின் தலைவர் இபிஎஸ். அவர்தான் முதல்வர் வேட்பாளர். இபிஎஸ் எந்த மன வருத்தத்திலும் இல்லை. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் * அரசியலுக்காக, வாக்குகளுக்காக விஜயகாந்தை விஜய் பயன்படுத்துகிறார் என்றால் அதை மக்களும் ஏற்க மாட்டார்கள். நாங்களும் ஏற்க மாட்டோம். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ...

அரசியல் View More right-arrow

  • திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. எடப்பாடி வருகைக்காக துறையூரில் காத்திருந்த அதிமுகவினர், அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுை தடுத்து நிறுத்தி கதவை திறந்து ஓட்டுநரை தாக்க அதிமுகவினர் பாய்ந்ததால் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அதிமுகவினர் சேதப்படுத்தியதால் துறையூரில் உச்சகட்ட பதற்றம் நிலவியது. திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில்...

Advertisement

தினகரன் வீடியோ View More right-arrow

Advertisement

வழிபாடு முறைகள் View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10010958

    பெரியாழ்வார் பிள்ளைத்தமிழில் ஒரு பாசுரம். முதலில் பாசுரத்தைப் பார்த்து விடுவோம். பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகளிருப்ப, மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்; சாளக்கிராமமுடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான், ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதை நங்காய், உன் மகனைக் கூவாய்.இதன் பொருள் இனிமையானது....

  • Flowers_newslist_horizontal-layout_10010256

    ‘ஆற்று நீருக்கு சுவை உண்டு மண் நிலத்திற்கு சக்தி உண்டு’. என்பதற்கு ஏற்ப, புன்னைநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கிறாள் அன்னை முத்துமாரியம்மன். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சோதனை, வேதனையைத் தீர்த்து நல்லபடி வாழ்வளிக்கும் தேவியவள். சோழர் காலத்தில் கீர்த்தி சோழன் என்பவரால் சிறிய கோயிலாகக் கட்டப்பட்டது. அதன் பின்பு மராட்டிய மன்னர்களால் விரிவுப் படுத்தப்பட்டது....

  • Flowers_newslist_horizontal-layout_10009728

    கிரகங்களே தெய்வங்களாக பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்றபொழுது இந்த தலத்தின் அருகே அச்சு முறிந்தது. அதனால் இவ்விடத்திற்கு அச்சு + இறு + பாக்கம் என்ற பெயர் பெற்றது. அச்சு முறிந்த இடத்தில் காவலர்கள் சக்கரத்தை சரி செய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று வந்தது. அதனை பிடிக்க மன்னன்...

சமையல் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10010413

    தேவையானவை கோதுமை மாவு - 1 கப் பாலக் கீரை - ஒரு கட்டு பச்சைமிளகாய் - 2 இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப. மசாலாவிற்கு: வேக வைத்த துவரம்பருப்பு - 1 கப் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 இஞ்சி -...

    22 Aug 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10010411

    தேவையானவை: தேங்காய் துருவல், பச்சரிசி, வெல்ல தூள் - 1 கப், பாசிப்பருப்பு - ½ கப், ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், தண்ணீர் - 3 கப். செய்முறை: முதலில் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி ஈரமின்றி ஒரு காட்டன் துணியில்...

    22 Aug 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10010409

    தேவையானவை: ராகி மாவு - 1 கப், தேங்காய் துருவல் - ½ கப், வெல்லம் - ¼ கப், ஏலப்பொடி - ½ டீஸ்பூன். செய்முறை: ராகி மாவில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தாம்பாளம் அல்லது பாத்திரத்தில் போட்டு நல்ல கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மரக்கரண்டியால் கிளறவும். மாவு...

    22 Aug 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10009779

    தேவையானவை சீவிய பாதாம் துருவல் - 1கப் கார்ன்ஃப்ளார் - 1 தேக்கரண்டி பாதாம் விழுது - அரை கப் எண்ணெய் - தேவைக்கேற்ப. கட்லெட் செய்வதற்கு வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 கப் பிரெட் தூள் - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி மசாலாவிற்கு: பொடியாக...

    21 Aug 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10009775

    தேவையானவை: பப்படம் - 10 (கேரளா பப்படம்), புளித்த தயிர் - 1 கப், பச்சரிசி - 250 கிராம், இஞ்சி - ஒரு சிறு துண்டு, பச்சைமிளகாய் - 6, உப்பு, எண்ணெய் தேவைக்கு. செய்முறை: பப்படங்களை தயிரில் ஊறவைக்கவும். பச்சரிசியையும் ஊறவைத்து பப்படத்துடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். இந்தக் கலவையில் பச்சை...

    21 Aug 2025
    BY Lavanya
Advertisement

விளையாட்டு

ஆலோசனை View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10010443

    நன்றி குங்குமம் டாக்டர் அகமெனும் அட்சயப் பாத்திரம் உளவியல் ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன் நேர மேலாண்மையைச் சிறப்பாகத் திட்டமிடுவதோடு, இலக்கு நோக்கிப் பயணிப்பதில் மிக முக்கியமான காரணி முடிவுவெடுக்கும் ஆற்றல். எடுத்த முடிவுகளில் எதில் உறுதியாக இருக்க வேண்டும், எதை எப்போது விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற சூட்சமத்தில்தான் வெற்றியின் திறவுகோல் ஒளிந்திருக்கிறது என்பதை உணர...

  • Flowers_newslist_horizontal-layout_10010421

    நன்றி குங்குமம் தோழி பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் போன்ற பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது போல் ஆண்களுக்கு கருவுறுதலுக்கு முக்கியமான புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு உரித்தான முக்கியமான சுரப்பியில் ஏற்படும் புற்றுநோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள், அறிகுறிகள் பற்றி விவரிக்கிறார் சிறுநீரகவியல் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்...

  • Flowers_newslist_horizontal-layout_10007911

    நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா என் மகன் இப்போது கல்லூரியில் படிக்கிறான். அவன் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அவன் நண்பர்களோடு பழக தயங்குகிறான். சிலர் இவனை கிண்டலும் செய்கிறார்கள். இந்தப் பிரச்னை தீர வழி சொல்லுங்கள். - அம்மையப்பன், திருநெல்வேலி. நமது உடலில் 40 லட்சம் வியர்வை சுரப்பிகள்...

  • Flowers_newslist_horizontal-layout_10004962

    நன்றி குங்குமம் டாக்டர் தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இதில் பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் நிம்மதியான தூக்கத்திற்காக ஏங்குபவர்கள் பலர் இருக்கின்றனர். இதைத்தான் தூக்கம் என்பது வரம் என்றும் சொல்லப்படுகிறது. இரவில் நன்கு தூங்கி எழுபவர்கள்தான்,...

  • Flowers_newslist_horizontal-layout_10002823

    நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் ஆசிரியர் பணியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அறுபது வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் என்னிடம் கால் முட்டி வலி காரணமாக சிகிச்சைக்கு வந்திருந்தார். ஆசிரியர் பணியில் இருந்த பொழுது தொடர்ந்து ஆறு மணி நேரமாவது தினமும் நிற்க வேண்டிய சூழல் இருந்ததால் அவருக்கு கால் முழுவதும் நரம்பு சுற்றி...

Advertisement

வேலைவாய்ப்பு

Advertisement

படங்கள் View More right-arow

விவசாயம் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10010359

    காளான் வளர்ப்புக்கு வைக்கோல் கொண்டு படுக்கை அமைப்பதுதான் காளான் வளர்ப்பாளர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் பதித்தவிளை பகுதியைச் சேர்ந்த கவின்ராஜ் என்ற இளைஞர் மரத்தூளைக் கொண்டு படுக்கை அமைத்து காளான் வளர்ப்பில் ஈடுபடுகிறார். இது வைக்கோல் படுக்கையை விட பல விதத்தில் கூடுதல் பலன் தருவதாக தெரிவித்திக்கிறார். இதுகுறித்து கடந்த...

    22 Aug 2025
    BY Porselvi
  • Flowers_news-list-bigImg-layout_10010356

    வளர்ப்பு இறால்களில் வனாமி இறால்களும், வரி இறால்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் வரி இறால்கள் கடலில் இருந்து சினையாக பிடிக்கப்பட்டு, கரைக்குக் கொண்டு கொண்டுவந்து பிரத்யேகத் தொட்டிகளில் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பின்னர் அவை பொரிக்கும் குஞ்சுகளை முறையாக வளர்த்து விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய சினை இறால்களை தொட்டிகளில் அடைத்து பராமரிக்கும் முறை குறித்து விளக்குகிறார் கன்னியாகுமரி...

    22 Aug 2025
    BY Porselvi
  • Flowers_news-list-bigImg-layout_10008577

    காட்டுப்பன்றிகளால் அவதியுறுவது விவசாயம் மட்டுமல்ல. சில நேரம், விவசாயிகளும்தான். தமிழ்நாட்டில், கோவை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், சேலம், ஈரோடு போன்ற ஊர்களில் காட்டுப்பன்றிகளின் மோதல்களால் அதிகளவு பாதிப்பு அடைந்துள்ளது. இப்படி காட்டுப்பன்றி பெருக்கத்திற்கு காரணம் அவைகளை வேட்டையாடும் ஓநாய், சிறுத்தை, நரி, புலி போன்ற விலங்குகள் குறைந்ததுதான். இதுமட்டுமின்றி ஒரு காட்டுப் பன்றி ஒரு முறை குட்டி...

    19 Aug 2025
    BY Porselvi